சைபீரிய பறவைகளுக்காக
வந்தாரை வாழ வைக்கும்,
எம் தேசத்திற்கு,
நீ வந்ததால்,
மிஞ்சியது அவமானமே !
எச்சரிக்கையாய்,
சிரங்களை காத்தோம்,
சிறகுகளை இறைத்தோம்,
இரையாக வயல்வெளியில்,
பாயில்லா உறக்கம்,
பாயிலீனால்,
சைபீரியா பறவைகளுக்கு,,,,,
அசைவ பிரியர்களின்,
ஆசைகளும் முடங்கின,
அசைவில்லாத,
சைபீரியாவின் மரணத்தால்,
சிகரம் தொடும் சிறகுகள் ,
பலியானது பாயீலினில் ....
முற்றம் வந்த,
பறவைகள் இரைக்காக !
முற்றாய் போனது,
இரையாக மண்ணிற்கு !
இழப்புகளை மறந்து,
சோகத்தை சுமந்த விழிகள் !
எம் தேசத்தில்,
பறவையென்றாலும்,
உயிரல்லவா! உயர்வானது !