என் உள்ளம்
இருட்டை விலக்குவதற்காய்
ஏற்றப்பட்ட விளக்கில்
விரும்பி விழுந்த
விட்டில் பூச்சியாய்
நான்...
விடிந்துவிட்ட பின்பும்
உயிர்ப்பில்லாமல்
உதிர்ந்து கிடக்கிறது
என் உள்ளம்...
இருட்டை விலக்குவதற்காய்
ஏற்றப்பட்ட விளக்கில்
விரும்பி விழுந்த
விட்டில் பூச்சியாய்
நான்...
விடிந்துவிட்ட பின்பும்
உயிர்ப்பில்லாமல்
உதிர்ந்து கிடக்கிறது
என் உள்ளம்...