உன்னால்தான் பெண்ணே நானானேன் அலங்கோலம்.

நான் பேச நினைப்பதை எல்லாம்
நீ பேச வேண்டாம் நீ பேசும் மொழியாய்
நானானால் போதும்!

நான் காணும் பொருள் எல்லாம்
நீ ஆக வேண்டாம் நீ வாங்கும் பொருளாய் நானானால் போதும்!

கனவோடும் நினைவோடும்
நாம் உறவாட வேண்டாம் உன் தோளோடு தோளாக நானானால் போதும்!

நீ தள்ளி வைத்த புள்ளிகளால்
அழகானது கோலம் நானானேன்
அலங்கோலம்.........!!!!!!

எழுதியவர் : (11-Jan-11, 5:25 pm)
சேர்த்தது : renga
பார்வை : 413

மேலே