இந்திய~பாகிஸ்தான்

ஒன்றாக வளர்ந்தோம் சகோதரர்களாக............
பின் அடிமைகள் ஆக்கப்பட்டோம் ஆங்கிலேயர்களால் ......
எதிரிகள் ஆனோம் அரசியல்வாதிகளால்.......
இனிமேலாவது நாம் உணர்த்திடுவோம்..........
நாம் எதிரிகள் அல்ல.....சகோதரர்கள் என்று......







எழுதியவர் : meerakarthik (11-Jan-11, 11:55 pm)
சேர்த்தது : meerakarthik rajapandian
பார்வை : 409

மேலே