மலர்கள்
வேர்கள் அவலட்சனமானவைதான்,
ஆயினும்
அவைகளால் மட்டுமே
ஒரு அழகான ரோஜாவினைத்
தரமுடிகிறது.
மலரும் அன்புக்கும்
ஆரம்பம் அராஜகமே..
வேர்கள் அவலட்சனமானவைதான்,
ஆயினும்
அவைகளால் மட்டுமே
ஒரு அழகான ரோஜாவினைத்
தரமுடிகிறது.
மலரும் அன்புக்கும்
ஆரம்பம் அராஜகமே..