மலர்கள்

வேர்கள் அவலட்சனமானவைதான்,
ஆயினும்
அவைகளால் மட்டுமே
ஒரு அழகான ரோஜாவினைத்
தரமுடிகிறது.

மலரும் அன்புக்கும்
ஆரம்பம் அராஜகமே..

எழுதியவர் : jujuma (14-Jan-11, 5:25 pm)
சேர்த்தது : nellaiyappan
பார்வை : 393

மேலே