காதல் கவிதைகள்
நான் அவளது
நினைவுக் கடலில்
மூழ்கிவிட்டால்
காதல் முத்தெடுக்காமல்
திரும்புவதில்லை...
அதனால்தான்
என்னுள் இத்தனைக்
காதல் கவிதைகள்
பிரசவிக்கின்றன...
அவள் நினைவு தந்த
காதல் பரிசு
கவிதைகளே...!
நான் அவளது
நினைவுக் கடலில்
மூழ்கிவிட்டால்
காதல் முத்தெடுக்காமல்
திரும்புவதில்லை...
அதனால்தான்
என்னுள் இத்தனைக்
காதல் கவிதைகள்
பிரசவிக்கின்றன...
அவள் நினைவு தந்த
காதல் பரிசு
கவிதைகளே...!