விட்டுசென்ற காதலிக்காக

துளியாய் மழைத்துயாய்
சொட்ட சொட்ட கண்ணீர் வடித்தது ஏனோ

கண்கள் சிறகடிக்க
நான் சிறையில் சிக்கியது தனோ..........

பட்டதும் சுட்டிடும் உன் பார்வையினாலே
கரைந்தோடும் பணியாக என் இதயத்தை நீ கரைத்துவிட்டாய்............

கரைந்தாலும் கூட கரைதேடும் உயிராக மாற்றிவிட்டாய்.........

எழுதியவர் : ரெ.அருண் குமார் (31-Oct-13, 7:53 pm)
பார்வை : 133

மேலே