உனக்கும் தெரிந்தும் என் காதல்
என் எல்லா பௌர்ணமி
அமாவாசையாய் மாறிவிட கூடாது
என்பதில் கரைகிறது என்கனவுகள்
தினமும் காலையில்
எத்தனை அலைந்தபோதும்
தானாய் சுற்றி சுற்றி வருகிறது மனம் உன்னை
உன் நிழல் போல்
உனக்கும் தெரிந்தும் நீ ரசிக்காமல்