கங்கை குளியல்

காசி நினவு தீபாவளி வந்தவுடன்,
கங்கை நினவு தீபாவளி வந்தவுடன் .

காசியில் கங்கை குளியல் ,
பாவங்கள் போக்குமாம் ,
புண்ணியம் சேர்க்குமாம்.

பாவம் செய்தோர், உள்ளத்து உணர்வுதனை
உள்வாங்கி, உள்ளது உள்ளபடியே
உணர்ந்து, தன் செயல் வருந்தினால்,
அதுவே புண்ணியம்.

எழுதியவர் : arsm1952 (1-Nov-13, 8:52 pm)
சேர்த்தது : arsm1952
பார்வை : 85

மேலே