காத்திரு
சொந்தம் கொண்டு வந்து
சோகம் போக்க எத்தனிக்கும்
உரிமைக்கோர் குறல் கூறும்
உறவானவளே.........!
விழித்திரு காலம் ஒரு நாள்
கை கொடுக்கும் நம் இருவரும்
சுற்றிவருவோம் இவ்வுலகை
அது வரை……. காத்திரு
சொந்தம் கொண்டு வந்து
சோகம் போக்க எத்தனிக்கும்
உரிமைக்கோர் குறல் கூறும்
உறவானவளே.........!
விழித்திரு காலம் ஒரு நாள்
கை கொடுக்கும் நம் இருவரும்
சுற்றிவருவோம் இவ்வுலகை
அது வரை……. காத்திரு