காத்திரு


சொந்தம் கொண்டு வந்து
சோகம் போக்க எத்தனிக்கும்
உரிமைக்கோர் குறல் கூறும்
உறவானவளே.........!
விழித்திரு காலம் ஒரு நாள்
கை கொடுக்கும் நம் இருவரும்
சுற்றிவருவோம் இவ்வுலகை
அது வரை……. காத்திரு

எழுதியவர் : puviluxy (17-Jan-11, 4:09 pm)
சேர்த்தது : m.puvitharan
Tanglish : kaathiru
பார்வை : 346

மேலே