கனவாய் வந்த போது...

நீ கனவாய் வந்த போது தான்..
கண்கள் இருப்பதற்கான
காரணம் புரிந்தது....
நீ கனவாய் போன போது தான்...
கண்ணீர் இருப்பதற்கான
காரணம் புரிந்தது...

எழுதியவர் : (17-Jan-11, 4:09 pm)
சேர்த்தது : Sumi
பார்வை : 455

மேலே