கனவாய் வந்த போது...
நீ கனவாய் வந்த போது தான்..
கண்கள் இருப்பதற்கான
காரணம் புரிந்தது....
நீ கனவாய் போன போது தான்...
கண்ணீர் இருப்பதற்கான
காரணம் புரிந்தது...
நீ கனவாய் வந்த போது தான்..
கண்கள் இருப்பதற்கான
காரணம் புரிந்தது....
நீ கனவாய் போன போது தான்...
கண்ணீர் இருப்பதற்கான
காரணம் புரிந்தது...