தோல்வி

ஏய் பெண்ணே......
என்னை உனக்குள் புதைத்து விட்டு
என்னை தனியாக விட்டு போகவா
எனை காதலித்தாய்..?
அப்படி என்றாள் என்னை
கொன்று விட்டு போயிக்கலாம்
நிம்மதியாய் உறங்கியிருபபேன்
கல்லறையில்;........

எழுதியவர் : puviluxy (17-Jan-11, 4:20 pm)
சேர்த்தது : m.puvitharan
Tanglish : tholvi
பார்வை : 383

மேலே