கவிதையும் என்னை வெறுகிறது


"யாரிடம் சொல்ல என் காதல் வலிகளை"
-என்றபோது
கவிதைவுடன் பேச போனேன்

ஆனால்

கவிதையுடனும்
சொல்லிவிட்டாய என்னை வெறுக்க

அவை

என்னிடம் வராமல்
என் பேனா முனையிலே உள்ளது! :-(

எழுதியவர் : -->துர்கா :-) (17-Jan-11, 5:00 pm)
சேர்த்தது : DuRgA
பார்வை : 429

மேலே