சகோதர கடன்

கடன்களில்
ஓடுகிறது - காலம்
சகோதரா !,நீ உதவுவாய்
என நினைத்த காலங்கள்
செடி உதித்த இலைகளாய்
காய்ந்து கிடக்கிறது
கடனறியாமல் - நீ
கவலையில்லாமல்
சுகமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறாய் .
கடன்களில்
ஓடுகிறது - காலம்
சகோதரா !,நீ உதவுவாய்
என நினைத்த காலங்கள்
செடி உதித்த இலைகளாய்
காய்ந்து கிடக்கிறது
கடனறியாமல் - நீ
கவலையில்லாமல்
சுகமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறாய் .