காற்றும்,ஆணும்

பெண்ணின்
ஆடை சரியும் வரை வீசும்
காற்றை போல...
ஆணின் மனது,
தன் வசமாகும்
வரை வேகமாக வீசும்,
தேகம் தழுவிய பிறகு சத்தமின்றி கரைந்தே போகும்...!!!!

எழுதியவர் : சாமு திருவள்ளுவன் (15-Nov-13, 10:08 pm)
பார்வை : 44

மேலே