பயம்
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
என்று கூறியவன் வாழ்ந்த நாட்டில் தான்
தமிழன் என்று சொன்னால் தலை நிமிர முடியாமல்
போய்விடுமோ என்று எண்ணுபவனும் வாழ்கின்றான்
என்று எண்ணும் போது இனம் புரியாத ஒரு பயம்...
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
என்று கூறியவன் வாழ்ந்த நாட்டில் தான்
தமிழன் என்று சொன்னால் தலை நிமிர முடியாமல்
போய்விடுமோ என்று எண்ணுபவனும் வாழ்கின்றான்
என்று எண்ணும் போது இனம் புரியாத ஒரு பயம்...