பசி வந்தால்

பசி வந்தால் பத்தும் பறந்துபோம்
என்பார்கள்.............
உழைப்பின் இறுதியில்
அறுசுவை உணவு கிடைத்தால்
அதுவே அப்போது
எல்லையில்லா ஆனந்தம்...!!

எழுதியவர் : சுசானா (19-Nov-13, 12:19 am)
சேர்த்தது : susaana
Tanglish : pasi vanthal
பார்வை : 761

மேலே