நான் எப்படி சொல்வேன்
உன் பிரிவின் வழியில்,
இரவு உறக்கத்தில்....,
கண்ணீர் துளிகளால் என்
தலையணையை
நனைத்தேன் ...!
அனால்,
மறு நாள் காலையில்
என் அன்னை
திட்டினால் ...,,,
"இன்னும் சலைவாய்
பழக்கத்தை
விடுலையாயென்று"...!