நான் எப்படி சொல்வேன்

உன் பிரிவின் வழியில்,
இரவு உறக்கத்தில்....,
கண்ணீர் துளிகளால் என்
தலையணையை
நனைத்தேன் ...!

அனால்,
மறு நாள் காலையில்
என் அன்னை
திட்டினால் ...,,,
"இன்னும் சலைவாய்
பழக்கத்தை
விடுலையாயென்று"...!

எழுதியவர் : Dhamu (21-Nov-13, 4:38 pm)
சேர்த்தது : தாமோதரன்
Tanglish : naan yeppati solven
பார்வை : 111

மேலே