சொல்லிவிடு!

நட்பே!
எனக்குள் சோகத்தையும் சந்தோஷத்தையும்
உணர வைத்தாய் நீ!-இப்போது
நீ இல்லாமல் போனது ஏன்?-நீ
என் நினைவில் கனவாகி போனாய?
இல்லை-என் கனவில் நினைவாக வருவாய?
நட்பே நீ சொல்லி விடு!

எழுதியவர் : இன்பா கவிதை பிரியன் (24-Jan-11, 1:57 am)
சேர்த்தது : kavithaipriyan
பார்வை : 414

மேலே