ஆத்திசூடி காதல்

அன்பால்
ஆசையால்
இன்பத்தால்
ஈர்ப்பால்
உள்ளத்தால்
ஊக்கத்தால்
எண்ணத்தால்
ஏக்கத்தால்
ஐயத்தால்
ஒற்றுமையால்
ஓங்கி
ஒளவியம் இல்லாமல்
உருவான
காதல் !!!
ஆத்திசூடி காதல் !!!

எழுதியவர் : sasikumar (22-Nov-13, 6:31 pm)
பார்வை : 127

மேலே