அம்மா காதலி தோழமை நட்பு
நடு ஆற்றில்
சுழலில் மாட்டிக்கொண்ட தருணத்தில்...
சொன்னாங்க
கண்ணு நீ போய்டு போயிடு
நா செத்தாலும் பரவாயில்லை...
சொன்னயேடி
அன்பே! நானும் வரேன் வரேன்
உன்னோடவே வரேன்...
சொன்னயே
என்னோட கையை கெட்டியாப்புடுச்சுக்க
அப்படியே வா ! மேல ஏறிடலாம்...