பிரிவு
நீ என்னோடு இரு(ற)ந்த காலத்தின்
நினைவுகள் என்னை கொள்(ல்)கிறதே ....!
மீண்டும் ஒரு முறையாவது அந்த
காலம் என் வாழ்வில் வருமானால் ...........!
நம் இருவருக்கும்
கண்ணீர்தான் மொழியாகும் .........!
நீ என்னோடு இரு(ற)ந்த காலத்தின்
நினைவுகள் என்னை கொள்(ல்)கிறதே ....!
மீண்டும் ஒரு முறையாவது அந்த
காலம் என் வாழ்வில் வருமானால் ...........!
நம் இருவருக்கும்
கண்ணீர்தான் மொழியாகும் .........!