முடியாது என்று எதுவுமில்லை
பலமற்றவை என்று
உலகில் எதுவுமில்லை....
அதனதன் சக்திக்கேற்ப
தம்மால் முடிந்ததை
தம் பலத்தை
வெளிப்படுத்திக்கொண்டுதான்
இருக்கின்றன
அனைத்து உயிரினமும் ....!!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
