தகவலோடு படங்கள்

தெரிந்து கொள்வோம்:
*****************************
கழு தைக்க (கழுதைக்குத்) தெரியுமாம் கற்பூரவாசம்.

கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது...

மற்றபடி கழுதைக்கும், மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை,
காலத்தால் மருவியதே.

நன்றி ரிலாக்ஸ் ப்ளீஸ்

எழுதியவர் : ரிலாக்ஸ் ப்ளீஸ் (30-Nov-13, 11:03 am)
பார்வை : 93

மேலே