மண்ணில் புதைந்த மதியில்லா விதையின் மையிண்ட் வாய்ஸ்
மண்ணில் புதைந்து விட்டேன் என்று மண்ணின் அடியில் தூங்காமல் விழிப்புடன் முளைத்து கொண்டு மண்ணின் அடியில் இருந்து வெளிவந்து மரமாய் வளர்ந்து கொண்டிருக்கிறோம்,
மதி இல்லாத நாங்கள் கூட மண்ணில் புதைந்து விட்டோம் என்று வருந்தாமல் மண்ணின் அடியில் முயற்சி செய்து முளைத்து வெளிவந்து சூரியனை பார்த்து மகிழ்ச்சியடைகிறோம்..
ஆனால் மதியுள்ள மானிடர்களோ,
மதி இருந்தும் மதி மறந்து நடந்ததை நினைத்து காலம் முழுவது வருந்தி எந்த ஒரு முயற்சியும் செய்யாமல் மதி கெட்டுபோய் மண்ணில் ஒரு பாரமாக புதைகிறார்கள்,
ஏனோ தெரியவில்லை மானிடர்கள் அனைவருக்கும் சுய சிந்தனை இருந்தும் இப்படி மண்ணிற்கு பாரமாக இருகிறார்கள் என்று.. :(