+தூண்டிலில் சிக்காத மீன்கள்+
தூண்டிலில் சிக்காத மீன்கள்
காதலில் விழாத காளையர்!
தூண்டில் போடப்பட்டது
தன்னை துன்புறுத்தவே என அறிந்து
அருகில் வராமல் தப்பித்தனர்
பிழைக்கத் தெரிந்த மூளையர்!
தூண்டிலில் மாட்டியவருக்கு
உயிர்போகும் வலியுமுண்டு!
தப்பிப்பிழைத்தால்
வாழ்க்கையிலே ஜெயமுமுண்டு!