சுயநலம்
சுயநலம் வாய்ந்த மனித மனதின் இயல்பு
பூ அரும்பாக இருக்கும் போதும் விரும்பும்
மொட்டாக இருக்கும் போதும் விரும்பும்
மலர்ந்த பின்னும் விரும்பும்
ஆனால் அதுவே சருகான பின்?...
சுயநலம் வாய்ந்த மனித மனதின் இயல்பு
பூ அரும்பாக இருக்கும் போதும் விரும்பும்
மொட்டாக இருக்கும் போதும் விரும்பும்
மலர்ந்த பின்னும் விரும்பும்
ஆனால் அதுவே சருகான பின்?...