காரணம் தேவையா
குற்றவாளி 1 : என்ன தப்பு பண்ணிட்டு ஜெயிலுக்கு வந்த ..?
குற்றவாளி 2 : ஒண்ணுமே பண்ணலைங்க....?
குற்றவாளி 1: ஒண்ணுமே பண்ணாம உள்ள போட மாட்டங்களே ..சரி என்ன நடந்தது ..
குற்றவாளி 2 : ராத்திரி படம் பாத்துட்டு வரும் போது ஒருத்தர் கிட்ட மணி என்ன ஆச்சுன்னு கேட்ட ..
அவன் கைல கட்டியிருந்த watch ஐ கழட்டி கொடுத்துட்டான் .. அதுக்கு போய் police என்ன உள்ள தூக்கி போட்டுடிச்சு ...
குற்றவாளி 1 :அட பாவமே!!! மணி கேட்டா கூடவா police உள்ள புடிச்சு போடுது ...சரி அவ எதுக்கு உனக்கு watch ஐ கழட்டி கொடுத்தான் ...
குற்றவாளி 2 :
இல்லன்ன ...
பழக்க தோஷத்துல அவன் கழுத்துல கத்திய வச்சு time கேட்ட ...