தோழியே என் இரு விழிகள் தவம் இருப்பது உன் வரவுக்காகவே..

உன்னைக் கண் கொண்டு
பார்க்கவில்லை உயிர் கொண்டு
பார்க்கின்றேன்....

மரத்தில் பறிக்க பறிக்க மலரும் மலரல்ல
உன் மேலான என் நட்பு
பறித்தால் திருப்பி முளைக்காத
மரம் என் நட்பு...

தோழியே என் இரு விழிகள்
ஓர் இதயம் தவம் இருப்பது
உன் வரவுக்காகவே.....

எழுதியவர் : (30-Jan-11, 9:54 pm)
சேர்த்தது : renga
பார்வை : 513

மேலே