ஒரு துளி ஆனந்தம்7

நன்றி உணர்தலின் ...சுலோகங்கள்
**********************************
* நம்மை மகிழ்வாக வைத்திருக்கும்,
அனைத்து நிகழ்கால விடயங்களுக்கும் ,
சதா ,தோன்றும் பொழுதெல்லாம்
நன்றியுரைப்பேன்.

* எனது நன்றியறி தலானது
இப் பிரபஞ்சத்து டனும்,
அதன் படைப் பாற்றலுடனும்,
என்னைக்
கட்டாயம் ஐக்கியப் படுத்தும்.

* நன்றி உணர்தல் என்பது,
ஒரு சடங்குக்காக அல்லாமல்,
உள்ளபூர்வமானது .

மேற் சொன்னவைகள் யாவும்
தொடக்கனிலைதான்.(படிப் படியாக
தியானிக்கும் போது
பல அற்புதங்களை உணரலாம் .)

எழுதியவர் : மின்கவி (13-Dec-13, 10:00 pm)
பார்வை : 178

மேலே