என் காதல் கல்லில் விழுந்த விதையா
கல்லில் விழுந்த விதையா ? ....
என்னவளே....
உன்னை மறக்கவும் முடியவில்லை....
வெறுக்கவும் தெரியவில்லை....
வானம் பார்த்த பூமியில் விதை விதைத்து
இன்றேனும் மழை வருமா என
எதிபார்க்கும் ..உழவரை போல்...
நானும் உன் நெஞ்சில் என் காதல்
இன்றேனும் விளைந்து விடாதா
என எதிர்பார்த்து காத்திருகின்றேன்.....