கனவு

எங்கே தொடங்கி
எங்கே முடிந்தது என்று
எழுந்ததும் ஓர் எண்ணம் -இந்த
வண்ணமில்லா
வசந்த மாளிகையை
கட்டுவது
நம் உறக்கம்.

எழுதியவர் : மகேஷ் (16-Dec-13, 5:42 pm)
Tanglish : kanavu
பார்வை : 113

மேலே