யோசித்துப்பார்

உன் கோபப் பார்வை
எனை ஒன்றும்
இனி செய்யாது...

உன்னைத்தான்
பதம் பார்க்கும்...
ஏனெனில்
உன் கோபத்தை
நான் ஒரு பொருட்டாய்
மதிப்பதே இல்லையே...?

நீ காதலியுமல்ல
நண்பனுமல்ல...
பின்னே
எப்படி அது
எனைத் தாக்கும்...?

எழுதியவர் : muhammadghouse (17-Dec-13, 1:49 am)
பார்வை : 337

மேலே