சம்பிரதாயங்கள் மூடநம்பிக்கையா

கருப்பு மை வைத்து மங்கலக் கவிதை
கடவுள் எழுதிக் கொண்டிருக்கிறான்.....
அதனால் பாருங்கள் அங்கே
பொன்வானத் தூரத்தில் பறந்து கொண்டிருக்கிறது
பூரித்து மகிழும் புதிய கறுப்புப் பறவைகள்....
கருப்பு மை வைத்து மங்கலக் கவிதை
கடவுள் எழுதிக் கொண்டிருக்கிறான்.....
அதனால் பாருங்கள் அங்கே
பொன்வானத் தூரத்தில் பறந்து கொண்டிருக்கிறது
பூரித்து மகிழும் புதிய கறுப்புப் பறவைகள்....