நம்பிக்கை
படைத்தவன் நானாயின்....
பங்காளி எனக்கெதற்கு....!
கவி க்கு தேவை கற்பனை...
புலமை அல்ல...!
படிக்க தெரிந்த மனம் எனக்கு...
படைக்க தெரியாதா....!
படைத்தவன் நானாயின்....
பங்காளி எனக்கெதற்கு....!
கவி க்கு தேவை கற்பனை...
புலமை அல்ல...!
படிக்க தெரிந்த மனம் எனக்கு...
படைக்க தெரியாதா....!