dhineshrodi - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : dhineshrodi |
இடம் | : Kovilpatti |
பிறந்த தேதி | : 04-Nov-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 76 |
புள்ளி | : 5 |
நான் கவிகோல் ஏந்தியது என் அவளுக்காக... சௌம்யா
இரட்டை வடை சங்கிலியும் வைரக்கல்
ஒட்டியாணமும் போதாதென்று - தன் மகளை
தங்கத்தால் இழைபார்!
தாம்பூலத்தில் ஏந்துவார்!!
ரத்தினமும் ரொக்கமும்
ரதத்தை அலங்கரிக்க - அறிவிலிகள்
தங்கத்தின் தூய்மைதனை
அளந்து சரிப்பார்க்கும்!
தலைநிமிர்ந்து நடந்தவன் - தரைப்பார்ப்பான்!
காரிகையின் கால்விரலில் கழல் சேர்ப்பான்!
கண்ணே மணியே என்பான்!
காதல் மழையை பொழிவான்!
இல்லறத்தின் இனிமைகளில் - இருவரும்
இன்புற லயித்திருக்க
நல்லறம் புகுத்த நாத்தனார் வருவாள்
உன்னத வாழ்வை கொஞ்சம் உரசி பார்ப்பாள்!
உற்றவன் துணையை அவளிழப்பாள்
தனிமையை துணையென ஆக்கிடுவாள்!!
கள்ளமில்லா கணவனிவன் - கயவருடன்
சுடுசொல் சந்தேகமென
நித்
தூரம் சென்று - என்னுள்
தூறல்கள் சிந்துகிறாய் !
அருகினில் வந்தமர்ந்து - கருவிழிகளால்
கைது செய்கிறாய் !
உணர்வற்று கிடந்தேன் - உயிர்கொடுத்தாய்
உன் இதயம் தந்து !
சக்தியற்று இருந்தேன் - சுவாசிக்க செய்தாய்
உன் சிநேகம் கொண்டு!
என் சிறு சிறு கனவுகளை ஆட்கொண்டாய்!
உன் துரு துரு பார்வையால்!
காணாமல் போகிறேன்
உன் கண்களை காணாத வேளையில்!
உறங்காமல் விழிக்கிறேன்
உன் கரம் கோர்க்காத தினத்தில்!
எங்கோ போகும் மேகம்
உன் வாசல் தேடும்!!
திசையறியாது தவிக்கும் பட்டம்
உன் வானம் சேரும்!
இளங்குயில் இசைக்கும் ராகம்
உன் காதினில் மெல்ல
என் காதல் சொல்லும் !
படைத்தவன் நானாயின்....
பங்காளி எனக்கெதற்கு....!
கவி க்கு தேவை கற்பனை...
புலமை அல்ல...!
படிக்க தெரிந்த மனம் எனக்கு...
படைக்க தெரியாதா....!
அன்பே உன் அழகை ஆராய அறிவியலும் தடுமாறும்
விஞ்ஞானமும் படபடக்கும்!
உன்னை கண்ட எந்திரனும் என் எதிரி ஆவான்!
ஏவுகணையும் என் நெஞ்சை தாக்கும்!
அணுகுண்டும் என் ஆயுள் அடக்கும்!
நீ சிரிக்கும் வேளையில் விண்கலமும் உன்னை படம் எடுக்கும்!
நீ உறங்கும் வேளையில் சந்திரனும் விழித்திருக்கும்!
நீ விழிக்கும் வேளையில் சூரியனுக்கும் உயிர் பிறக்கும்!
நாம் இருவரும் சேர்ந்தபின் அந்த oxygenum மூச்சு வாங்கும்!
cyanide ம் suicide செய்யும்!
அமிலமும் தேனாகும்!
போக்ரானும் மலர் தூவும்!
அன்பே இதை கடந்து நம் காதல் விண்ணை தாண்டும்...!!
என் ஆயுள் காலம் முக்கா
அது உனக்காக என் மக்கா..!
நான் மட்டை எடுத்தும் உன்னால்...
மட்டை ஆனதும் உன்னால்..!
என் ஆயுள் புத்தகத்தில் நீ இல்லா வரிகள் முத்துக்கள்... அனால் நீ இருக்கும் வரிகளே என் சொர்க்கம்..!
பெண்ணிடம் உண்டு ஈர்ப்பு...
உன்னிடம் உண்டு என்னவோ தேடி திரிகிறேன்...!
நான் துவண்டாள் நீ துடிப்பாய்...
என் இதய துடிப்பும் அதில் தோற்கும்..!
காதல் ஒரு அசைவம் அதற்கும் உண்டு ஒரு நாள் தடை..
நட்போ ஒரு சைவம் அதன் நம் வாழ்கயின் நிரந்தரம்...!
என் குளம் ஒரு கடல் என்றாலும்...
தாங்கி நிற்பேன் உன் நட்பை நங்கூரம் போல்..
நம்மை பிரிக்க நெனைக்கும் மின்சாரத்திற்கும் தூக்கியடிக்கும்..!
நம் நட்புக
அன்பே உன் அழகை ஆராய அறிவியலும் தடுமாறும்
விஞ்ஞானமும் படபடக்கும்!
உன்னை கண்ட எந்திரனும் என் எதிரி ஆவான்!
ஏவுகணையும் என் நெஞ்சை தாக்கும்!
அணுகுண்டும் என் ஆயுள் அடக்கும்!
நீ சிரிக்கும் வேளையில் விண்கலமும் உன்னை படம் எடுக்கும்!
நீ உறங்கும் வேளையில் சந்திரனும் விழித்திருக்கும்!
நீ விழிக்கும் வேளையில் சூரியனுக்கும் உயிர் பிறக்கும்!
நாம் இருவரும் சேர்ந்தபின் அந்த oxygenum மூச்சு வாங்கும்!
cyanide ம் suicide செய்யும்!
அமிலமும் தேனாகும்!
போக்ரானும் மலர் தூவும்!
அன்பே இதை கடந்து நம் காதல் விண்ணை தாண்டும்...!!
நண்பர்கள் (16)

Jegan
THOOTHUKUDI

நெல்லை ஏஎஸ்மணி
திருநெல்வேலி

அ வேளாங்கண்ணி
சோளிங்கர், தமிழ்நாடு

shanmugapriya
மயிலாப்பூர்
