சௌம்யா தினேஷ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சௌம்யா தினேஷ்
இடம்:  Chennai
பிறந்த தேதி :  25-May-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  15-Dec-2013
பார்த்தவர்கள்:  337
புள்ளி:  215

என் படைப்புகள்
சௌம்யா தினேஷ் செய்திகள்

வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்...!!!

போர்க்களம் மாறலாம்,,,
போர்கள்தான் மாறுமோ...?

மேலும்

அருமையான கருத்துள்ள படம். அதற்கேற்ற உங்கள் வரிகள் வைரம். வாழ்த்துக்கள் . 25-May-2014 8:15 am
வாழ்கை இன்பம் துன்பம் ,வெற்றி தோல்வி இவை அனைத்தும் அடகின்யது தான் வாழ்கை . இதுவும் இல்லை என்றல் போர் அடித்துவிடும் . வாழ்கை போர்களம் வாழ்ந்துதான் பார்க்கணும் . நல்ல கறுத்து தோழமையே . 11-Feb-2014 1:53 pm
கொ.பெ.பி.அய்யா. அளித்த எண்ணத்தில் (public) நாகூர் கவி மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
04-Feb-2014 6:00 pm

வணக்கம்
"கரிசல் மண்ணில் ஒரு காவியம்"
பெரியாரின் சிந்தனையில்
9 வது தொடர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
பெண்ணுரிமை பற்றி துணிந்து சொல்கிறது.
படித்துச்சொல்லுங்கள் அன்பர்களே!

மேலும்

நிச்சயம் படிக்கணும் அய்யா .... நன்றி 04-Feb-2014 10:10 pm
நிச்சயம் ஐயா . நாங்கள் பெரிதும் மதிக்கின்ற , போற்றுகின்ற , பகுத்தறிவு பகலவனின் படத்தை பார்த்தவுடன் நீங்கள் சொல்லாமலேயே படிக்க எண்ணம் தோன்றுகிறது . நன்றி 04-Feb-2014 9:58 pm

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா,
வருவதை எதிர்கொள்ளடா!!

மேலும்

முழுப் பாடலையும் போடலாமே அண்ணன் கணேசன் கர்ணனுக்கு கவிதாஞ்சலியாக அமைந்திருக்குமே வாழ்த்துக்கள் சௌம்யா தினேஷ் ----அன்புடன்,கவின் சாரலன் 07-Feb-2014 9:59 am

பெண்ணியம் போற்றும் கண்ணியம் !
வையகம் வாழ்த்த
வானுலகம் வியக்க
தொடரட்டும்
பெண்கள் எழுச்சி !!
****************************** சௌம்யா *******************************

மேலும்

சிறப்பான எண்ணம் ...வாழ்த்துக்கள் .. நல்ல உள்ளம் இன்னும் பல சாதனைகள் புரிய .. 25-May-2014 9:25 am
வாழ்த்துக்கள் அந்த இளம் அதிகாரிக்கு. பாராட்டுக்கள் அதனை பகிர்ந்த உங்களுக்கு. 25-May-2014 8:16 am
அன்புடன் ஸ்ரீ அளித்த படைப்பில் (public) Sernthai Babu மற்றும் 17 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
04-Feb-2014 11:23 am

செல்வம் வேண்டும் செல்வம் வேண்டும்
என் சந்ததிக்காய் அதை கொடுக்க வேண்டும்
செலவிற்கு காசு பணம் கொடுக்க வேண்டாம்
நீர் கற்றறிந்த கல்வியினை கற்றுத்தாரும்...

செழிக்க வேண்டும் செழிக்க வேண்டும்
என் சமுதாயம் என்றுமே செழித்திடல் வேண்டும்
அணிவதற்கு வேட்டி சட்டை கொடுக்க வேண்டாம்
மானம் காக்க கல்வியினை கற்றுத்தாரும்...

ஒளி ஏற்ற வேண்டும் ஏற்ற வேண்டும்
என் சமூகம் அதிலே ஒளிரவும் வேண்டும்
ஒளிக்காக மின் விளக்கு கொடுக்க வேண்டாம்
வாழ்வு பிரகாசிக்க கல்வியினை கற்றுத்தாரும்...

பெற்று விட்டோம் பெற்று விட்டோம்
எளியோர் பட்டந்தனை பெற்றும் விட்டோம்
ஏற்றத் தாழ்வு பார்க்க வேண்டாம்
ஏழைக்கும

மேலும்

வரும் ஐயா மக்கள் விழிப்புணர்வில் உள்ளது... அனைவரும் நம்பிக்கை கொள்ளவேண்டும் கல்வி செழிப்பை நல்கும் என அனைவருக்கும் கல்வி உரிமை உண்டு என்று உணர வேண்டும் 6 வயது முதல 14 வயது வரை கட்டாய கல்வி என சட்டம் மட்டுமே சொல்கிறது... நாம் கடைபிடிக்கவில்லை... 10-Nov-2014 12:51 pm
மிக அருமையான சிந்தனைகள்..சில வரிகளிலேயே..கல்வி இன்று கடைக் கோடி மக்களுக்கும் ஒரே தரத்தில் வழங்கிட வியாபார சிந்தனை இதில் இல்லாத நிலை வருமா என்ற ஏக்கமே வளர்கிறது.. 10-Nov-2014 12:46 pm
:) 10-Nov-2014 12:22 pm
நன்றி தோழமையே :) 03-Sep-2014 1:20 pm
Sudharenganathan அளித்த கேள்வியில் (public) sudeep மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Feb-2014 5:34 pm

மனித பிறவிக்கு தண்டனை - பந்த பாசம்தான். ஒரு மனிதனால் விட முடியாதது பாச பந்தம் மட்டுமே. சரியா? வேறு எதாவது உள்ளதா ?

மேலும்

பாசத்திற்காக உயிரையும் விடுவான்.இதுதான் மனிதன் 04-Feb-2014 9:42 pm
பாசம் அல்லது அன்பை ஒருவன் இழந்திடும்போது அது மன வேதனை ஆகிறது அது தனக்கு ஏற்பட்ட தண்டனையாகத் தோன்றுகிறது முதியோர் இல்லத்தில் இது கண்கூடு . நீங்கள் தத்துவார்த்தமாக ஏதோ சொல்ல வருகிறீர்களோ என்று நினைத்தேன் அபிராமி பட்டர் சொல்லுவார் சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரையெல்லாம் வந்தரி .... அது உலக வாழ்க்கையை விட்டொழித்த ஞானியர் கூற்று ---அன்புடன்,கவின் சாரலன் 04-Feb-2014 9:26 pm
மனித வாழ்வுக்கு "சுவையும் சுமையும் " அன்பு வசப்படுவதே.... பாசமும் பந்தமும் இல்லையென்றால் மனித பிறவி பயன் என்னவாக இருக்க முடியும்? ஒரு மனிதனை முழுதாக மனிதானாக ஆக்க பாசத்தால் மட்டுமே முடியும், அதே மனிதன் மிருகமாய் மாறிபோவதும் பாசத்தின் காரணத்தினால் தான்....அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு போல தான், அளவோடு பாசம் கொண்டால் தண்டனையிலிருந்து தப்பிக்கலாம்... 04-Feb-2014 9:13 pm
சரிதான்... மனித பிறவிக்கு மனதண்டனை இந்த பந்த பாசம் எல்லாம்.....ஒரு சிசு பிறக்கும் பொது வந்து உரசும் முதல் காற்றப்பவே இந்த பந்த பாசம் வந்து ஒட்டிக்கொள்ளும்.....பாசமா பழகியவுங்க விட்டு போகும் போது...நமக்கு ஒரு எண்ணம் வரும் 'ஒருவேல தப்பு நம்ம மேலயா' ன்னு அதுதான் ஒரு மனிதனுக்கு மிக பெரிய குளப்பமும் தண்டனையும்.....இது தாயோ தந்தையோ நண்பனோ காதலியோ மனைவியோ ரத்த பந்தமோ etc.,etc., ...யாரல யாருக்கு இந்த பிரிவு ஏற்பட்டாலும்..ஆனா குரங்கு மனம் மீண்டும் அந்த விட்டு போன பாசத்துக்கு ஏங்கும்.... 04-Feb-2014 7:08 pm
Paul அளித்த படைப்பில் (public) anbudan shri மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
03-Feb-2014 6:14 pm

!@#$%^&*()_+

அடேங்கப்பா
எத்தனை பாதைகள்
உனக்குள் நல்ல பொக்கிஷத்தை
புதைத்து வைக்க

!@#$%^&*()_+

தேனீக்கள் தன் கூடுக்குள்
தேனை சேர்ப்பதுபோல்
உனக்குள் சேர்த்து வைத்தேன்
நல்ல அனுபவத்தை

!@#$%^&*()_+

நல்ல நண்பனே
உன்னை கட்டி அணைத்து
முத்தமிட்ட ஆசை
என் விதியை அமைத்திடும்
நல்லதோர் இசை நீ

!@#$%^&*()_+

உனக்குள் நான்
எனக்குள் நீ
நமக்குள் பிரபஞ்சம்
பிரபஞ்சம் முழுவதும் உன் கனவு

!@#$%^&*()_+

சிந்தனை தருவாய்
சிறப்பாய் செய்திடுவேன்.
எண்ணத்தை தருவாய்
எண்ணியதை முடிப்பேன்.

கற்பனையை தருவாய்
புதுமைகளை படைப்பேன்.
கனவுகளை தருவாய்
காலத்தை வென்றிடுவேன்



******

மேலும்

நண்பேன்டா தங்கள் வரவில் மகிழ்ச்சி 06-Feb-2014 8:01 pm
நண்பேன்டா தங்கள் வரவில் மகிழ்ச்சி 06-Feb-2014 8:01 pm
அருமை நண்பா 06-Feb-2014 4:54 pm
அழகு நண்பா :) 06-Feb-2014 4:51 pm
சௌம்யா தினேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2014 3:43 pm

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பைனான்ஸ் மானேஜர் ஒருவர் நடந்து போய்க் கொண்டிருந்தபோது திறந்திருந்த டிரெயினேஜ் பள்ளத்துக்குள் விழுந்துவிட்டார். குடலைப் புரட்டி எடுக்கும் சாக்கடை நீரில் கழுத்துவரை மூழ்கிய நிலையில் அவர் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பக்கமாக அவரது அலுவலகத்தில் பணிபுரியும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் வந்தார்.

‘பைனான்ஸ் மானேஜர்னா கணக்கைத் தவிர வேற எந்த விஷயமும் தெரியாதுனு சொல்வாங்க. அதுக்காகக் கண்ணுகூடவா தெரியாது? ‘என்று மானேஜர் மீதிருந்த தனது காழ்ப்பு உணர்ச்சியைக் கொட்டிவிட்டு, நடையைக் கட்டினார் அவர்.


அடுத்ததாக மானேஜரின் பக்கத்து வீட்டுக்காரர் வந்தார். என்ன சா

மேலும்

உங்கள் பதிவு , அனைவர் மனதிலும் பதிய வேண்டும். உண்மைதான் நீங்கள் சொல்வதும். ஆனாலும் மாற்றம் மக்களிடையே இல்லை என்பதுதான் வருத்தம். உங்கள் நல்ல எண்ணம் வாழ்க 25-May-2014 8:20 am
வருகைக்கும் தங்களின் கருத்துக்கும் நன்றி அய்யா :) 05-Feb-2014 1:07 pm
விழிப்புணர்வு தூண்டும் கதை அருமை! 05-Feb-2014 12:20 am
நன்றி தோழரே 02-Feb-2014 9:55 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (65)

காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
காயத்ரி பாலகிருஷ்ணன்

காயத்ரி பாலகிருஷ்ணன்

ஸ்ரீ லங்கா , பதுளை

இவர் பின்தொடர்பவர்கள் (65)

user photo

asksiva2001

திருப்பூர்
ஹரி ஹர நாராயணன்

ஹரி ஹர நாராயணன்

கோயம்புத்தூர்

இவரை பின்தொடர்பவர்கள் (65)

பழனிச்சாமி

பழனிச்சாமி

இராமநாதபுரம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

என் படங்கள் (5)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே