Sudharenganathan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Sudharenganathan
இடம்
பிறந்த தேதி :  31-May-1981
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  04-Feb-2013
பார்த்தவர்கள்:  135
புள்ளி:  30

என்னைப் பற்றி...

" உன் மனதிற்கு நீ அடிமையாகாதே ..!! அதை உனக்கு அடிமையாக்கு ..!! "

என் படைப்புகள்
Sudharenganathan செய்திகள்
Sudharenganathan - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jun-2018 12:03 pm

' வெற்றி ' ஓர் அழகான சொல் .
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒருமுறையாவது..
- சொல்ல வேண்டிய சொல் ' வெற்றி ' .
- சுவைக்க வேண்டிய சொல் ' வெற்றி '
இது ஓர் ஆரோக்கியமான போதை..!!
ஒருமுறை சுவைத்தால் மீண்டும் மீண்டும் சுவைக்கத் தோன்றும் ..!!

நம் வாழ்வின் இலக்குகளை நாம் அடையும்போது ..!!
வெற்றியை உணர்கிறோம்..!!

தாயின் கருவறையில் முட்டி மோதி வெளியில் வந்து ..!!
- உலகைக் காணும் போது ..!!
பசிக்கு அழும் வேளையில் ..!!
- தன தாயிடம் தாய்ப்பால் கிடைக்கும் போது ..!!
பள்ளியில் ஆசிரியரிடம் ..!!
- ** நட்சத்திர குறி வாங்கும் போது ..!!
நண்பர்களுடன் விளையாட்டில் ..!!
- முந்தி சென்று முந்தும்

மேலும்

Sudharenganathan - Sudharenganathan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Oct-2017 12:46 pm

என் கண்களின் பார்வையை கடந்தவர்கள் ஆயிரம் ..!!
நீ மட்டும் கடக்க மறுக்கிறாயே ஏன் ..!!
முதல் பார்வையிலேயே என் உசிருக்குள் சென்று ..!!
ஊணுக்குள் நிற்கின்றாய் ..!!

பல நாட்கள் பார்த்தது.. பேசி.. பழகிய உணர்வு ..!!
ஒரு வேலை நீ என் முன்ஜென்ம காதலியா ..!!
இல்லை.. என்னை முழுவதுமாய் ஆக்கிரமித்ததின் பேதலிப்பா..!!

என் சுவாசமும் வாசமும் ..!!
உணர்வும் நினைவும்..!!
மீண்டும் உன்னை மட்டுமே பார்க்க காத்துக்கிடக்கிறது ..!!

முதல் பார்வையில் காதலா ..???-ஏன் கூடாதா??

பலரை என் கண்கள் சந்தித்திருந்தாலும்..!!
உன்னை பார்த்த போது மட்டும் ..!!
என் இதயம் பேசியது ..!!- இவள் தான் உன் இணை என்று ..!!

மு

மேலும்

உன் கண்களை கண்ட பின் நான் உலகத்தையே மறந்து விட்டேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Oct-2017 10:59 pm
Sudharenganathan - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2017 12:46 pm

என் கண்களின் பார்வையை கடந்தவர்கள் ஆயிரம் ..!!
நீ மட்டும் கடக்க மறுக்கிறாயே ஏன் ..!!
முதல் பார்வையிலேயே என் உசிருக்குள் சென்று ..!!
ஊணுக்குள் நிற்கின்றாய் ..!!

பல நாட்கள் பார்த்தது.. பேசி.. பழகிய உணர்வு ..!!
ஒரு வேலை நீ என் முன்ஜென்ம காதலியா ..!!
இல்லை.. என்னை முழுவதுமாய் ஆக்கிரமித்ததின் பேதலிப்பா..!!

என் சுவாசமும் வாசமும் ..!!
உணர்வும் நினைவும்..!!
மீண்டும் உன்னை மட்டுமே பார்க்க காத்துக்கிடக்கிறது ..!!

முதல் பார்வையில் காதலா ..???-ஏன் கூடாதா??

பலரை என் கண்கள் சந்தித்திருந்தாலும்..!!
உன்னை பார்த்த போது மட்டும் ..!!
என் இதயம் பேசியது ..!!- இவள் தான் உன் இணை என்று ..!!

மு

மேலும்

உன் கண்களை கண்ட பின் நான் உலகத்தையே மறந்து விட்டேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Oct-2017 10:59 pm
Sudharenganathan - கேள்வி (public) கேட்டுள்ளார்
31-Oct-2017 12:05 pm

உன் வாழ்க்கையை உனக்கு பிடித்தா மாதிரி வாழ்கிறாயா ..??

மேலும்

உங்களுக்கு வயது தொன்னூறா ? எல்லாரையும் 'உன்' என்கிறீர்கள்? 31-Oct-2017 3:28 pm
இல்லை முழுமையாக அல்ல.. கொஞ்சம்.. குடும்ப உறவுகள் சமுதாயம் என்று எல்லாவற்றிற்கும் பயந்தும் வாழ்கிறேன். 31-Oct-2017 1:59 pm
Sudharenganathan - அருண் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Oct-2017 9:15 pm

நூல்களுக்கும் ஆயுள் உண்டா?

மேலும்

கற்பித்தால் நீடிக்கும். பிறருக்கு கற்பித்தலும் கூட பல ஆண்டுகள் அளித்து விட வாய்ப்புள்ளதாக நினைக்கிறேன். உங்கள் கருத்து. 04-Nov-2017 10:45 pm
கற்றதை கற்றதோடு நில்லாமல், பிறருக்கு கற்பிக்கும் வரையில் நூல்களுக்கு ஆயுள் கெட்டிதான்..... 04-Nov-2017 10:22 pm
நன்றி 03-Nov-2017 11:44 pm
காலத்தால் அழியாதது 03-Nov-2017 11:04 am
Sudharenganathan - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2014 1:30 pm

கனவில்லா தியானம் - "தூக்கம்"..!!
கனவிலும் ஐம்புலன்கள் கலைகப்படுவதால்..!!
- கனவில்லா தியானம் - "தூக்கம்"..!!

மூளைச் சலவையை மூளையே..!!
செய்வதுதான் - "meditation "..!!
மூளைச் சலவைக்கு தேவையான..!!
நீர் - "தூய சிந்தனை"

"சிந்தனை" - சுய தேடலின் பலவழிப் பாதை..!!
நம்மை நமக்குள் பலவழிகளில்..!!
தேடுகிறோம் - உதவுவது "சிந்தனை" ..!!

"மனம்" - உருவமில்லாத ஓர் உணர்வு..!!
சந்தோசத்தையும் உட்கொள்கிறது..!!

மேலும்

Sudharenganathan - செல்வக்குமார் சங்கரநாராயணன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Feb-2014 12:37 pm

நான் தொடர்ந்து நிறைய கவி எழுத ஆசை படுறேன் , ஆனால் சிந்தனை மாறுகிறது , கற்பனை எங்கோ முடக்கப்படுகிறது , அதை களைய ஆலோசனை கூற வேண்டும் ,
உங்கள் அன்புதோழன் செல்வா

மேலும்

புல்லின் மீது பனித்துளி. நிலவுக் குளிரில் புவியின் வியர்வை. . .! ! இப்படி ஆளுக்கு ஆள் மாறுபடும் பனி. அவ்வளவுதான் சகோ. . நிலா அவர்கள் எளிமையாக சொல்லி விட்டார்கள். 06-Feb-2014 8:28 pm
தகவல் அளித்த அனைத்து உடன்பிறப்புகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 06-Feb-2014 3:12 pm
நன்றி தோழரே 06-Feb-2014 2:11 pm
நன்றி அண்ணா 06-Feb-2014 2:10 pm
Sudharenganathan - Sudharenganathan அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Feb-2014 5:34 pm

மனித பிறவிக்கு தண்டனை - பந்த பாசம்தான். ஒரு மனிதனால் விட முடியாதது பாச பந்தம் மட்டுமே. சரியா? வேறு எதாவது உள்ளதா ?

மேலும்

பாசத்திற்காக உயிரையும் விடுவான்.இதுதான் மனிதன் 04-Feb-2014 9:42 pm
பாசம் அல்லது அன்பை ஒருவன் இழந்திடும்போது அது மன வேதனை ஆகிறது அது தனக்கு ஏற்பட்ட தண்டனையாகத் தோன்றுகிறது முதியோர் இல்லத்தில் இது கண்கூடு . நீங்கள் தத்துவார்த்தமாக ஏதோ சொல்ல வருகிறீர்களோ என்று நினைத்தேன் அபிராமி பட்டர் சொல்லுவார் சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரையெல்லாம் வந்தரி .... அது உலக வாழ்க்கையை விட்டொழித்த ஞானியர் கூற்று ---அன்புடன்,கவின் சாரலன் 04-Feb-2014 9:26 pm
மனித வாழ்வுக்கு "சுவையும் சுமையும் " அன்பு வசப்படுவதே.... பாசமும் பந்தமும் இல்லையென்றால் மனித பிறவி பயன் என்னவாக இருக்க முடியும்? ஒரு மனிதனை முழுதாக மனிதானாக ஆக்க பாசத்தால் மட்டுமே முடியும், அதே மனிதன் மிருகமாய் மாறிபோவதும் பாசத்தின் காரணத்தினால் தான்....அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு போல தான், அளவோடு பாசம் கொண்டால் தண்டனையிலிருந்து தப்பிக்கலாம்... 04-Feb-2014 9:13 pm
சரிதான்... மனித பிறவிக்கு மனதண்டனை இந்த பந்த பாசம் எல்லாம்.....ஒரு சிசு பிறக்கும் பொது வந்து உரசும் முதல் காற்றப்பவே இந்த பந்த பாசம் வந்து ஒட்டிக்கொள்ளும்.....பாசமா பழகியவுங்க விட்டு போகும் போது...நமக்கு ஒரு எண்ணம் வரும் 'ஒருவேல தப்பு நம்ம மேலயா' ன்னு அதுதான் ஒரு மனிதனுக்கு மிக பெரிய குளப்பமும் தண்டனையும்.....இது தாயோ தந்தையோ நண்பனோ காதலியோ மனைவியோ ரத்த பந்தமோ etc.,etc., ...யாரல யாருக்கு இந்த பிரிவு ஏற்பட்டாலும்..ஆனா குரங்கு மனம் மீண்டும் அந்த விட்டு போன பாசத்துக்கு ஏங்கும்.... 04-Feb-2014 7:08 pm
Sudharenganathan - sophiavijay அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jan-2014 11:07 pm

அதிக நேரம் தொலைக் கட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பவர்கள் ஆண்களா இல்லை பெண்களா?

மேலும்

யாருக்கு அதில் அதிக ஆர்வம் இருக்கிறதோ , யாருக்கு அதிக நேரம் இருக்கிறதோ அவர்களே அதிகம் பார்க்கின்றனர். 27-Jan-2014 7:56 pm
இன்றைக்கு சீரியல்களே பெண்களை வைத்துத்தான் எடுக்கிறார்கள்.அவைகளைப் பார்க்கும் நேரங்களைத் தவிர்த்து, மற்ற நேரங்களில் நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்களோ இல்லையோ, சும்மாவாவது ஓடவிட்டு, வீட்டு வேலையைச் செய்துகொண்டிருக்கும் பெண்களே அதிகம். அது ஓடினால்தான், வீட்டில் தனக்குத் துணையாக இன்னொரு ஆள் இருப்பதுபோல் அவர்களுக்குத் தோன்றும்! 25-Jan-2014 8:05 pm
வீட்டு வேலைகள் அலுவலக பணிகள் என்று பெண்கள் காலில் சக்கரம் பொருத்தியது போல் ஓடி கொண்டே இருக்கிறார்கள்....இன்றைய பெண்களுக்கு தொலைக்காட்சிகெல்லாம் நேரமே இல்லை....பெண்களை விட ஆண்களே அதிக நேரம் தொலைகாட்சி நிகழ்சிகள் பார்கிறார்கள்... 23-Jan-2014 11:08 am
பெண்கள்தான்.(ஆண்களைப் பார்க்கவிட்டால் தானே).ஏனெனில்,வீட்டு வேலைகளை முடித்துவிட்ட பின் நேரம் கிடைக்கிறதே! 23-Jan-2014 12:19 am
மேலும்...
கருத்துகள்

மேலே