கனவில்லா தியானம் - தூக்கம்

கனவில்லா தியானம் - "தூக்கம்"..!!
கனவிலும் ஐம்புலன்கள் கலைகப்படுவதால்..!!
- கனவில்லா தியானம் - "தூக்கம்"..!!

மூளைச் சலவையை மூளையே..!!
செய்வதுதான் - "meditation "..!!
மூளைச் சலவைக்கு தேவையான..!!
நீர் - "தூய சிந்தனை"

"சிந்தனை" - சுய தேடலின் பலவழிப் பாதை..!!
நம்மை நமக்குள் பலவழிகளில்..!!
தேடுகிறோம் - உதவுவது "சிந்தனை" ..!!

"மனம்" - உருவமில்லாத ஓர் உணர்வு..!!
சந்தோசத்தையும் உட்கொள்கிறது..!!
சமுதாயத்தின் தாக்கத்தையும் உட்கொள்கிறது..!!

உடலும் உள்ளமும் எண்ணமும் செயலும்..!!
எவ்விகிதத்தில் இணைய வேண்டும்..?
எண்ணமும் செயலும் சுமைகளை..!!
நோக்கி ஓடும்போது ..!!
உடலும் உள்ளமும் சுமைதாங்கியாக இருக்க வேண்டும்..!!

சுமைகள் எல்லாம் சுகங்களாய் மாறும்..!!

எழுதியவர் : (11-Feb-14, 1:30 pm)
சேர்த்தது : Sudharenganathan
பார்வை : 120

மேலே