ஈரப் பதங்கள்

ஈரப் பதங்கள்

ஜன்னல் வழியே
ஏனடி கைகளை நீட்டினாய் ?

பெண்ணே உன் புறங்கையை
பதமாய் வருடியதே சாரல்...!

ஆதாலால் அணங்கே......
ஆச்சரியம் ஒன்றுமில்லை...

இதோ

மயில்த் தோகையில் மழைத்துளி....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (23-Dec-13, 4:50 pm)
Tanglish : earp pathangal
பார்வை : 72

மேலே