சுடிதார் காற்று

என் இரவுக் காற்றே...
அவள் சுடிதார் பட்டு
சிதறிய கற்று என்
சுவாசக்காற்று ஆனதனால்
எனைத்தழுவும் இன்பக்காற்று நீ
எனை தவிக்கவிட்டுச் செல்லாதே...!

எழுதியவர் : நா.நிரோஷ் (23-Dec-13, 11:30 pm)
சேர்த்தது : கவிநிலவு
பார்வை : 1003

மேலே