நீ !

மாலை நேர இதமான காற்று ,,,,
சூரியன் மறையும் நேரத்தில் தெரியும் அழகான கதிர்வீச்சு ,,,,
நிலவு உலா வர தயாராகும் நேரம் ,,,,
இருப்பிடத்திற்கு செல்வதற்காக பறவைகளின் வேகத்துடன் கூடிய தவிப்பு,,,
மாலை நேரத்தில் மரங்களின் சுவாச பரிமாற்றம் ,,,,
சின்ன குழந்தைகளின் குறும்புதனம் ,,,
செல்ல விலங்குகளின் பாசம் ,,,,,
இவை எல்லாம் நான் கண்டு ,ரசித்து ...கொண்டு தான் இருக்கிறேன் உன்னுடைய நினைவோடு (நினைவால்),,,,
இவற்றில் எதாவது ஒன்றாக நீ இருப்பாய் என்று...

எழுதியவர் : nadhiya (2-Feb-11, 11:42 am)
சேர்த்தது : nadhiya
பார்வை : 414

மேலே