தேடாமல் வந்த தெய்வம்

தேடாமல் வந்த தெய்வம் - என்னைத் தேடவைத்துச் சென்றுவிட்டதே 
தன்னந்தனியாய் தவிப்பாய் என்று எண்ணாமல் கூட உன்னை தனியே தவிக்கவிட்டு சென்று
விட்டேனே உனக்குத் தந்தையாகவும் தாயாகவும் நானே இருந்தேனே...!!!
உண்மையான அன்புக்கு ஆதாரம்
நம் நட்பு ...!!!

எழுதியவர் : பார்த்தீபன் (26-Dec-13, 9:07 am)
பார்வை : 111

மேலே