நீ தான் தூண்டுகிறாய்

எத்தனை முறை
உன்னை யோசித்தாலும்
அத்தனை முறையும்
என்னை
கவிதை எழுத
தூண்டுகிறாய்
அதனாலேயே பெண்ணே - உன்னை
காதல் செய்யவும்
உன்னையே நினைந்து
கவிகளை முகிழ்க்கவும்
நீ தான்
என்னை தூண்டுகிறாய் ..!

எழுதியவர் : Raymond (28-Dec-13, 6:56 am)
பார்வை : 131

மேலே