அனாதை
சாட்சியே இல்லாத
என் காதலுக்கு
சான்றாக அமைந்தது
ஓர் ஒற்றை உயிர்
எனக்கு பின்
இன்னும் வாழ்கிறது உலகில்
anaadhai என்ற அவப்பெயருடன்
சாட்சியே இல்லாத
என் காதலுக்கு
சான்றாக அமைந்தது
ஓர் ஒற்றை உயிர்
எனக்கு பின்
இன்னும் வாழ்கிறது உலகில்
anaadhai என்ற அவப்பெயருடன்