ஓடையில் உதித்த
ஓடையில் உதித்த உடலில் ஆடைகள்
ஆண்டவன் அளித்திருக்க வில்லை இடையில்
கட்டிய ஆடையும் இழந்திடுவார் இறுதியில்
உள்ளம் புகுந்த உயிருக்கு உடைகள்
உடலில் சருமம் ஒன்றே தான்
ஓடையில் உதித்த உடலில் ஆடைகள்
ஆண்டவன் அளித்திருக்க வில்லை இடையில்
கட்டிய ஆடையும் இழந்திடுவார் இறுதியில்
உள்ளம் புகுந்த உயிருக்கு உடைகள்
உடலில் சருமம் ஒன்றே தான்