இயற்கையோ

இயற்கையோ...

முடிவு தெரிந்திருந்தும்
மாறவில்லை புன்னகை,
மலர்களிடம்..

மனிதனே நீ என்
மறந்துவிடுகிறாய் சிரிக்க-
மாற்றானை எண்ணியே..

இதுவும்
இயற்கைதானோ...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-Jan-14, 6:58 pm)
பார்வை : 120

மேலே