என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்

மனுஷன் கெட்டா குட்டிச் சுவரு.....!

மடப் பய.......

குடிச்சிப் புட்டு

குப்புறக் கிடக்கான் பாரு.....

குப்பையாயிடுச்சி

குட்டிச் சுவரு......!

இப்படிக்கு

க - வி - தை....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (2-Jan-14, 5:14 pm)
பார்வை : 144

மேலே