கடைசி

" பூவுடன் வாசம் . . . .
பாசத்துடன் நேசம் . . . .
இடிவுடன் மழை . . .
மனதுடன் காதல் . ..
கற்பனையுடன் கவிதை . . . . .
நினைவுடன் நிஜம். . . .
இரவுடன் பகல் . . . . . . .
பிரிவில் நீ . . .
என்றென்றும் நட்பில் நான் ......