மனம்மாறிவிட்டால்

அவள் இறுதியாக சொன்னது

இனி என் பின் வராதே
என்னை பார்க்கவும் ,பேசவும் முயற்சி செய்யாதே

எனக்கு எங்கள் வீட்டில் மாப்பிள்ளை
பார்கிறார்கள் ....

எழுதியவர் : நந்தி (4-Feb-11, 1:30 pm)
பார்வை : 387

மேலே