மனம்மாறிவிட்டால்
அவள் இறுதியாக சொன்னது
இனி என் பின் வராதே
என்னை பார்க்கவும் ,பேசவும் முயற்சி செய்யாதே
எனக்கு எங்கள் வீட்டில் மாப்பிள்ளை
பார்கிறார்கள் ....
அவள் இறுதியாக சொன்னது
இனி என் பின் வராதே
என்னை பார்க்கவும் ,பேசவும் முயற்சி செய்யாதே
எனக்கு எங்கள் வீட்டில் மாப்பிள்ளை
பார்கிறார்கள் ....